மின்சாரசபை மறுசீரமைப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்!

மின்சார சபையை மறுசீரமைப்பு செய்தற்கான பிரதான கட்டமைப்பு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார். மின்சார சபையின் சீர்திருத்தக் குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் இன்றைய தினம் (04-09-2022) கலந்துரையாடும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், மின்சார சபையை மறுசீரமைக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, அடுத்த வாரம் அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவையும் சந்திக்கும் எனவும் அமைச்சர் … Continue reading மின்சாரசபை மறுசீரமைப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்!